Monday, October 24, 2011

நமது நண்பர் தணிகை!

மறுபடியும் பூக்கும்…
கவிஞர் தணிகை


முடியவே முடியாது
என்ற களங்களில்தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது
பூக்கள்
உதிர்ந்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும்...



பார்க்க: http://marubadiyumpookkum.wordpress.com/

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.