Monday, October 24, 2011

ORKUT

நமது நண்பர் தணிகை!

மறுபடியும் பூக்கும்…
கவிஞர் தணிகை


முடியவே முடியாது
என்ற களங்களில்தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது
பூக்கள்
உதிர்ந்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும்...



பார்க்க: http://marubadiyumpookkum.wordpress.com/

இராஜலிங்கத்திற்கு கண்ணீர் அஞ்சலி


இராஜலிங்கத்திற்கு கண்ணீர் அஞ்சலி